தமிழ் ஒரு வற்றா கடல் , அதில் நீந்துவதில் நானும் பெருமித்தம் அடைகிறேன் . எனது தமிழ் படைப்புகளை இந்த பக்கத்தில் பதிவிட்டு வருகிறேன்.இந்த பக்கத்தை பார்வையிட்ட நண்பர்களுக்கு நன்றி .
Welcome
Welcome to the Tamil blog. Thank you for visiting
Saturday, 25 November 2017
கண்ணீரின் சோகம்
இருள் நீங்கும் நேரம்
ஏனோ மனதிலே காயம்
விழி யோரும் தேங்கும்
சிறு கண்ணீரின் சோகம்...
No comments:
Post a Comment